குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் மடிப்புநுண்ணோக்கி மூலம் எறும்பின் கால்களைக் கண்டு வியந்தனர் ….நானும் தான் ….இந்தஅரிய வாய்ப்பினை வழங்கிய திரு.மனு அவர்களுக்கும் …எளிய முறையில் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பின்றி விளக்கம் அளிக்கும் திரு மொ.பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி…பதிவுகள் தொடரும்…..அமலராஜன்
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!
More Posts from amalarajan
மதியஉணவு இடைவேளையின் போது எம் பள்ளி மாணவர்கள் ஈ-யின் இறகினை மடிப்பு நுண்ணோக்கிமூலம்கண்டுவியந்த காட்சி ….
0 Applause 0 Comments
6y
இன்று பள்ளியில் உள்ள செம்பருத்தி பூவின் மகரந்தத்தை மாணவர்கள் மடிப்பு நுண்ணோக்கிமூலம்பார்த்து மகிழ்ந்தனர்