ஒரு நாள் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன். பக்கங்களை புறட்டும் போது ஒரு பக்கத்தில் ஒரு பூச்சி இருந்தது. அது என்ன என்பதை பார்க்க நினைத்தேன். உடனே செலோ டேப்பில் அதை பிடிக்க நினைத்து தொட்டேன். அது கொஞ்சம் நகன்று சென்றுவிட்டது. செலோ டேப் புத்தகத்தில் ஒட்டி கிழித்துக் கொண்டு வந்துவிட்டது. அந்த பேப்பர் கொஞ்சம் பழுப்பு நிறத்தில் இருந்தது. சரி வந்த பேப்பர் துண்டை பார்க்கலாம் என்று பார்த்தேன். அது மரக்கூழால் ஆனது என்பதை பார்த்ததும் தெரிந்து கொண்டேன்.
ஆனால் பொதுவாக பேப்பர் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பழுப்பு நிறத்தில் இருக்கிறதே. என்ன காரணம். அதையும் அறிந்து கொள்ள முடிந்தது. உள்ளே பச்சை வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!