மனு எவ்வளவு அற்புதமான பணியை செய்துள்ளார். குழந்தைகள் நினைக்கும் அனைத்தையும் நுண்ணோக்கியல் பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். அவரது கண்டுபிடிப்பு மாணவர்களுக்கு அறிவியலின் மீது தீராத ஆர்வத்தையும் உற்றுநோக்கும் திறனையும் வளர்த்துவருகிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இது இனியன் மற்றும் விஷாலின் பதிவு. காலையில் இடியாப்பம் செய்ய மாவு பிசைந்து கொண்டிருக்கும் போது ஏன் இடியாப்ப மாவை பார்க்க கூடாது. என்று சொல்லி உடனே செயலில் இறங்கி பதிவு செய்ததுதான் இது. பள்ளியில் இந்த வாய்ப்பு கிடைக்குமா?
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!