காலையிலேயே விஷாலும், இனியனும் மடிப்பு நுண்ணோக்கியை எடுத்தக்கொண்டு களத்திற்க சென்றுவிட்டனர். அவர்கள் பதிவு செய்வதற்காக ஊதமத்தங்காய் எடுத்துக்கொண்டு வந்து பள்ளியில் பதிவை மேற்கொண்டனர். அவர்கள் பதிவு செய்தததுதான் இது. அற்புதமான பதிவு. ஊமத்தங்காயின் மேற்பகுதியான முடி போன்ற பகுதியை பார்த்து ஆச்சரியப்படனர். அதில் மெலும் முடி, முடியாக இருப்பதை பார்த்து ஆச்சரியமைந்தனர். அதன் பின்னர் உள் பகுதியை வெட்டி பார்த்தனர். அதில் தண்ணீர் மிதந்ததை பார்த்து மகிழ்ந்தனர். அதைனையும் பதிவு செய்தனர். விதை பகுதியையும் பார்த்தனர். அதற்குள் வெளிச்சம் உட்புகாததால் ஒன்றும் தெரியவில்லை என்றனர். அற்புதமான பதிவு.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!