ஒட்டஞ்சத்திரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவம்பர் 22ம்தேதி ஒரு நாள் அறிவியல் உரையும் மடிப்பு நுண்ணோக்கி அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாட்டை திண்டுகல் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் நித்திய கல்யாணியின் மகரந்தத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!