இது சதாம் பதிவு செய்தது. நண்பர் கோபால் கடைக்குச் சென்றேன். அப்படி செல்லும் போது என்னுடைய பையில் மடிப்பு நுண்ணோக்கி இருந்ததை சதாம் பார்த்துவிட்டார். முகநூலில் இதற்கு முன் பார்த்துள்ளார். அதே போல் தானும் செய்ய வேண்டும் ஆசைப்பட்டார். கடைக்கு முன் பூவரசு மரம் இருந்தது. உடனே அந்த மரத்தை பதிவு செய்வது என முடிவு செய்து அதன் பூ, இலை, மகரந்த தாள், மரம் ஆகியவையை பதிவு செய்து அசந்து போனார். மிகவும் மகிழ்ந்து போனார்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!