கிறிஸ்துமஸ் விடுமுறையை மடிப்பு நுண்ணோக்கியுடன் களப்பயணமாக செல்ல திட்டமிட்டோம். அதன்படி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் உள்ள நண்ணீர் உயிரினங்களையும் அதைச் சுற்றியுள்ள தாவரங்களையும் பதிவு செய்ய முடிவு செய்தோம். இதற்கென 6 நாள் தொடர் பயணம் மேற்கொண்டதில் 4ம் நாள் பயணத்தில் ஹர்சித் (6ம் வகுப்பு) மாணவன் பதிவு செய்தது இது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!