ராஜாஜி பூங்காவில் கடந்த 18ம் தேதி குழந்தைகளுக்கு நுண்ணுயிர் குறித்த விளக்க உரை நிகழ்த்தப்பட்டது. இதில் மதுரையின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 168 மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அனைவரும் சேரி பகுதியிலிருந்தும், பின் தங்கிய பகுதியிலிருந்தும் வந்திருந்த குழந்தைதகள். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாடு பற்றி விளக்கம் அளிக்கப்ட்டது. அவர்களுக்கு பூங்காவிலிருந்த பூக்களின் மகரந்தம் மற்றும் இலைகளின் உற்பகுதியை காட்டினோம். குழந்தைகள் உற்சாகம் அடைந்தனர். இதில் மதுரையின் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ. திரு நன்மாறன் பங்கேற்றது கூடுதல் சிறப்பு.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!