இன்று இனியன் வரும்போது அவன் டப்பாவில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளை கொண்டுவந்தான். அது இறந்து பல நாட்கள் இருக்கும். அதன் வண்ணங்கள் போய்விட்டன. சில இடங்களில் மட்டும் அங்கங்கே வண்ணங்கள் இருந்தன. அந்த இரண்டு வண்ணத்துப்பூசிகளின் இறகுகளின் வண்ணங்களையும். அமைப்பையும் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தான். இது ஒரு வண்ணத்துப்பூச்சியின் இறகு.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!