இனியன் கொண்டுவந்த இரண்டாவது வண்ணத்துப்பூச்சியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. ஆனால் நுண்ணோக்கியில் வைத்து பார்த்தபோது அது பல வண்ணங்களில் மின்னியதை பார்க்க முடிந்தது. மேலும் வண்ணம் இல்லாத இடத்தில் இறகு ஒரு தண்ணீர் துளிகளை தொடர்ச்சியாக வரிசையாக வைத்தது போன்ற அமைப்பில் இருக்கிறது. இதனால் தான் அந்த வண்ண மாற்றம் தோன்றுகிதோ என்ற சந்தேகத்தை இனியன் கேட்டான். விளகம் தெரியும் என்றால் இங்கே பதிவிடுங்கள் அநேகர்தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!