FoldScope Bio-Walk 10 மாணவர்களோடு சென்றபோது இது பதிவு செய்தது. பொதுவாக தமிழகத்தில் துளசியை வீட்டின் முன்பகுதியிலோ அல்லது வீட்டின் பின்பகுதியிலோ வைக்கப்பட்டிருக்கும். அது ஒரு மூலிகைச் செடி என்பதால் மக்கள் விரும்பி வளர்ப்பார்கள். அதன் மகரந்தம் அற்புதமாக இருந்தது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!