திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 25.07.2018 அன்று நடைபெற்றது. இதில் சுமார் 30 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை திருச்சி அண்ணா கோளாரங்கம், திருச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தது. அரசு பள்ளி தவிற தொண்டர்கள் 5 பேரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான கடந்த சில வாரங்களாக ஏற்பாடு செய்த மனோகர், சாந்தி, லெனின்தமிழ்கோவன் ஆகியோருக்கு நன்றி.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!