மதுரையில் மழை இரவெல்லாம் பெய்ததில் காலை வாசல் முழுவதும் ஈசல். இறகுகள் உதிர்ந்து கிடக்க அத்துடன் ஈசலும் இறந்து கிடந்தன. பள்ளிக்குச் செல்லுமுன் பதிவு செய்யலாம் என்று முயற்சித்து இரண்டு பகுதிகள் மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஒன்று அதன் இறகு, மற்றொன்று அதன் கால். பதிவு செய்தவையை கீழே காணலாம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!