கடந்த 01ம் தேதி செப்டம்பர் மாதம் Foldscope Bio-Walk நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 பேர் கொண்ட குழு சென்று பல்வேறு மலர்களின் மகரந்தத்தை பதிவு செய்தனர். தொடர் மழை காரணமாக முழுமையான பதிவு செய்ய இயலவில்லை என்றாலும் பாதர் இருதயசாமியின் வழிகாட்டலின் அடிப்படையில் பல வெளிநாட்டு மலர்களின் மகரந்தங்களை பதிவு செய்தோம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!