வண்ணத்துப் பூச்சி இறந்துவிட்டது. இனியன் எடுத்து வரும் போதே அதை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தான். அதன் பகுதிகளையும், இறக்கையின் செதில்களையும் பதிவு செய்து கொண்டே, அதன் கண்களை பாரக்க முயற்சி மேற்கொண்டான். அதில் அவனால் பார்க்க முடியவில்லை. பின்னர் அதன் கண்களை ஒரு சிறு பிலேடால் வெட்டி அதன் ஒரு பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்தான். இப்போது ஒரு பகுதயில் அதன் கண்கள் அற்புதமாக தெரிந்தது. தேன் கூட்டினைப் போன்று அறுங்கோணம் வடிவில் அமைந்திருப்பதை பார்த்து மகிழ்ந்தான்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!