தண்ணீரில் பல பூக்கள் மலர்ந்திருப்பதை நாம் பார்க்கலாம். இங்கே தொட்டாற் சினிங்கி தண்ணீரில் வளர்ந்திருந்தது. அதன் பூ மஞ்சள் வண்ணத்தில் இருந்தது. அது மட்டுமல்லாது மேலும் நான்கு மலர்களை எடுத்தோம். ஆனால் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. இங்கே இரண்டு மலர்களும் அதன் மகரந்தமும் பதிவு செய்யப்ட்டுள்ளது. நீல வண்ண மலரின் இதழை பதிவு செய்தபோது அவை பாசிகள் போன்று தொடர்ந்து இருப்பதை பார்க்க முடிந்தது. அற்புதமான உணர்வு.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!