தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அரசுடன் இணைந்த 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கோவையில் நடத்தியது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்களும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கேற்றனர். இந்த மாநாடு 3 நாள் நடைபெற்றது. இம் மூன்று நாளும் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த மாநாடு நடைபெற்ற கல்லூரியில் உள்ள பூக்கள் மற்றும் அதன் மகரந்தங்கள் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்த அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!