இனியன் பள்ளியை விட்டு வீட்டக்கு வந்தான். அவனுடைய அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். குழம்பு வைப்பதற்காக கொத்தமல்லி தளையை எடுத்து தரச் சொன்னார். அவன் பிரிஜ்ல் இருந்த கொத்தமல்லி தளையை எடுத்து வந்தான். அதற்குள் சில தளைகள் அழுகி போயிருந்தன. அதனை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்கலாம் என்றான். அதன் அடிப்படையில் கொத்தமல்லி தளையை எது அழுகச் செய்கிறது என்பதை பார்க்க முயற்சி மேற்கொண்டான். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. கொத்தமல்லி அழுகிய பிறகு கறுப்பு நிறத்தில் இருந்தது. ஆனால் அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது பசுமையாகவே இருந்தது. காரணம்தெரியவில்லை.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!