ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஏதேனும் ஒரு பூச்சியோ அல்லது புழுவோ நாங்கள் பார்க்க நேர்ந்து விடுகிறது. இப்படியாக பல இடங்களில் பூச்சிகளுடன் பூக்களின்மகரந்தங்களையும் பதிவு செய்கிறோம். இன்றைக்கும் அப்படிதான். ஒரு பூவின் மகரந்தத்தை பதிவு செய்ய முயற்சி சேய்தபோது அதன் உள்ளே இருந்த ஒரு மிகச் சிறிய எறும்பு மாட்டிக் கொண்டது. அதனை பதிவு செய்தோம். ஒரு மறை முனைவர் தினகரன் சொன்னார். எறும்புகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும மேற்பட்ட வகைகள் இருப்பதாக. என்னா ஆச்சரியம். எங்களுக்கு தெரிந்தது எல்லாம், சூகை எறும்பு, கடி எறும்பு அவ்வளவுதான். நுண்ணிய உலகம் உண்மையில் மிகப் பெரியது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!